பக்கங்கள்

தெரிந்தும்...புரிந்தும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெரிந்தும்...புரிந்தும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன் 10 2015

தெரிந்தும்...புரிந்தும்.......

படம்-www.eegarai.net




சுவர் இருந்தால்தானே
சித்திரம் வரைய முடியும்
 உடல் நலமாக
இருந்தால்தானே உழைக்க
முடியும்   நன்றாக
தெரிந்தும் புரிந்தும்

அன்பு மிக்கவர்களின்
ஆதங்கத்தை இந்த
மண்டையும் உணர்ந்த
போதும்  ..நிலவிய
சமூக வாழ்க்கை
நிலை அப்படி
இருக்க விட்டதில்லை.

இளமையில் உணவும்
உழைப்பும் காதலும்
தேவையாய் இருந்த
நேரத்தில் எதுவும்
கிடைத்து விடவில்லை.

மண்  புழுவாய்
வாழ்க்கையை ஓட்டி

முதுமையின் வாயிலில்
நிற்கும் நேரத்தில்
உணவும் உழைப்பும்
கிடைத்தும்  நேரத்துக்கு
உண்ண முடிவதில்லை
உழைக்காமல் இருக்கவும்
முடிவதில்லை .வேறு
என்ன செய்வது
காட்டின் அழைப்பை
எதிர் பார்த்து
காத்து இருப்பதை
தவிர...............

மாறாதய்யா மாறாது..மனமும் குணமும் மாறாது..

அவர்கள் இப்படி சொல்வார்கள் .. புராணங்களை இப்போ யாரு நம்புறாங்க.. என்று.....ஆனா நடப்பு அப்படியா  இல்லவே இல்லை..  புராணங்களில் சொல்லப்படுவதை ப...