பக்கங்கள்

மெட்ரிக் பள்ளிக்கூடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மெட்ரிக் பள்ளிக்கூடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன் 13 2014

பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்த தலைமையாசிரியர்..

www.vikatan.com



மதுரையைச் சேர்ந்தவர் ஞான செல்வின்ஸ்டார். இவர்  மெட்ரிக்பள்ளிகூடத் தொழில் செய்து வருகிறார் . இவர் நடத்திவரும் பள்ளிக்கூடத்தில் சுந்தர் என்பவர் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்தார்

 ஒரு நாள் மெட்ரிக் பள்ளி நடத்தும் முதலாளியின் கல்வி கொள்ளையில் கூட்டணி சேர்க்காததாலோ அல்லது பங்கு  தொகை கொடுக்காததால் என்னவோ..???  மெட்ரிக்பள்ளிக்கூட தலைமையாசிரியர் மாணவர்களிடம்  வசூலித்த கல்விக் கட்டணம் ரூபாய் 2.5 இலட்சத்துடன்  கடந்த பத்து நாட்களுக்கு மேலாகியும்  பள்ளிக் கூடத்திற்கு வராமல்  டிமிக்கி கொடுத்து தலைமறைவானார்.

ஆக..இப்படிபட்ட நல்ல  பழக்கவழக்க வழிமுறைகளுக்கு மெட்ரிக்பள்ளிக்கூடத்தின்  தலைமையாசிரியர் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்துள்ளார்.

எதுக்கும் சொல்லி வைப்போம்....!!!

  இளமையில் அழகாக இல்லை முதுமையில் அழகாக இருக்கிறாய்.                                          -  ஒரு பாட்டி சொன்னது ஓடோடி சென்றேன் கண்ணாடியி...