திங்கள் 29 2011
ரத்துசெய்! ரத்து செய்!! விடுதலை செய்! விடுதலை செய்!!
வீர வணக்கம் !வீர வணக்கம்!! தமிழ் இன விடுதலைக்காக மூன்று தமிழர் உயிர் காக்க தன்னையே தியாகம் செய்து தமிழனுக்கு உணர்வு ஊட்டிய முத்துக்குமரன் சகோதரி வீரப்பெண் செங்கொடிக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!! தமிழ் இனத்தின் வீர வணக்கம்!! வெல்லட்டும் வெல்லட்டம்!! துாக்கிற்கு எதிரான தமிழக மக்களின் போராட்டம் வெல்லட்டும்! வெல்லட்டும்!! ரத்து செய்! ரத்து செய்!! பேரறிவாளன்,முருகன் சாந்தன் ஆகியோரின் துாக்குத்தண்டனையை ரத்து செய்! இந்திய அரசே ரத்து செய்! தமிழக அரசே! ரத்து செய்! ரத்து சேய்!! ஆள் துாக்கி தடாவிலே சிபிஜ சித்திரவைதையால் பெறப்பட்ட வாக்குமூலமே துாக்கிற்கு ஆதாரம் வெட்கக்கேடு! மானக்கேடு!! இந்திய அரசே வெட்கக்கேடு!! துாக்கு எதற்கு? துாக்கு எதற்கு? 21ஆண்டு கள் சிறைக்குப்பின் துாக்கு எதற்கு? துாக்கு எதற்கு? பதில் சொல்! பதில் சொல்!! இந்தீய அரசே! பதில்சொல்!! விடுதலை செய்!! விடுதலை செய்!! பேரறிவாளன்,முருகன் சாந்தன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்!! இந்திய அரசே! விடுதலை செய்!! தமிழக அரசே! விடுதலை செய்!! நன்றி - மனித உரிமை பாதுகாப்பு மையம். தமிழ்நாடு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
முன்னுரை,தெளிவுரைமற்றும் பதவுரை. இக்கதை நாயகர்க்கு கழிப்பரையே கோயில் மலமே சாமி.கெட்டியான மலம் கருப்பசாமி,வயிற்றாலைமற்றும்தண்ணியானமலம் ...
-
ஞாயிற்றுக கிழமை.மாலை வேளையில் கொட்டி தீர்த்த மழை ஓய்ந்து சாரலாக பெய்து கொண்டுயிருந்தது. சாலையில் மக்கள் நடமாட்டமும் போக்குவரத்தும் குற...
-
படம்.வினவு. முதன் முதலில் மனுஸ்மிருதியை எரித்தவர். இந்திய வரலாற்றில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்...
சத்தமில்லாமல் சிரிக்கவும்....!!!
படித்தவுடனும் படத்தை பார்த்தவுடனும் சிரிப்பு வந்துவிட்டது் ஆகவே, தாங்கள் சத்தமில்லாமல் சிரிக்கவும்.... நன்றி!
சகோதரியின் ஆத்மா சாந்தி அடையட்டும்..
பதிலளிநீக்குமூவரின் தண்டனையும் ரத்து செய்து,விடுதலை செய்தால்தான். சகோதரியின் ஆத்மா சாந்தி அடையும்
பதிலளிநீக்குநண்பரே!!