ஞாயிறு 28 2011
கொலைகார கூட்டம்!!!
போலீஸ்காரன் வீட்டிலதான் திருடன்
டாக்டரின் வீட்டிலதான் நோயாளி
கொலைகார பாவிகளின் ஆட்சியில்தான்
மூவர்க்கு துாக்கு!
கொலைகார பாவிகள் இலங்கையில்
கொலைய கொலைய கொன்றபோதும்
இன்னும் கொலைவெறி அடங்கவில்லை
மூவரையும் துாக்கிலிட்டாலும் கொலை
வெறியர்களுக்கு வெறிதான் அடங்கி
விடுமா? அடங்காது! அடங்காது!
அடக்காமல்,அழிக்காமல் அடங்காது!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
முன்னுரை,தெளிவுரைமற்றும் பதவுரை. இக்கதை நாயகர்க்கு கழிப்பரையே கோயில் மலமே சாமி.கெட்டியான மலம் கருப்பசாமி,வயிற்றாலைமற்றும்தண்ணியானமலம் ...
-
ஞாயிற்றுக கிழமை.மாலை வேளையில் கொட்டி தீர்த்த மழை ஓய்ந்து சாரலாக பெய்து கொண்டுயிருந்தது. சாலையில் மக்கள் நடமாட்டமும் போக்குவரத்தும் குற...
-
படம்.வினவு. முதன் முதலில் மனுஸ்மிருதியை எரித்தவர். இந்திய வரலாற்றில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்...
சத்தமில்லாமல் சிரிக்கவும்....!!!
படித்தவுடனும் படத்தை பார்த்தவுடனும் சிரிப்பு வந்துவிட்டது் ஆகவே, தாங்கள் சத்தமில்லாமல் சிரிக்கவும்.... நன்றி!
ammaa manasu vachchu thatuppaarkal..
பதிலளிநீக்குஅம்மா இன்னும் மனசு வைக்கலையே!!சார்
பதிலளிநீக்கு@madurai saravanan - சோ மனசு வச்சால் தான் அம்மா மனசு வைப்பார்கள்...
பதிலளிநீக்குமனசு வச்சால்தான் அம்மா மனசு வப்பாங்களா?இல்லேனா,வைக்கமாட்டாங்களா?சார்.
பதிலளிநீக்கு