சனி 17 2011

கிடப்தெல்லாம் கிடக்கட்டும் கிழவனை துாக்கி மடியில் வை.

முல்லைப் பெரியாறு பிரச்சனை, கூடங்குளம் அனுஉலை பிரச்சினை,பால்,பஸ் விலை உயர்வுபிரச்சனை இப்படி பல பிரச்சனையில் சிக்கி தவித்துகிட்டு இருக்கையில்

சென்கையில்சர்வதேசதிரைப்படவிழாநடக்குதாம்அதிலஆத்தாரங்கநாயகியையும் கலந்தக்கசொல்லி அழைப்பு விட்டு இருக்காங்கலாம்.இந்தகூத்துல தமிழக அரசின் நிதி 25 இலட்ச ரூபாயைபெற்றுக்கொண்டு தேசிய விருதுகளை பெற்ற
படங்களை புறக்கணித்துவிட்டு பாப்புலாட்ரி அடிப்படையில் தேர்தெடுத்தது ஒருவருக்கு ரெம்ப வருத்தமளிக்குதாம்

அவரின் வருத்தத்தை போக்கவதற்கு இ னி வரும் காலங்களில் இந்த மாபெரும் தவறை விழா கமிட்டி செய்யக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டாராம்.

இது எப்படி இருக்கு?........................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...