புதன் 21 2011

டாஸ்மாக் குடிமகனின் உளரல் தீர்ப்பு..!!

அடேய்,வெண்ணெய்களா?என்னங்கடா? வெளையாடுகிறிங்களா? அங்க ஒருத்தன் அனை உடையப்போகுதுன்னு ஔருறான். இங்க இருக்கறவனெல்லாம் அனையை பாதுகாப்போமுன்னு கூவுறான். என்னங்கடா

இந்தத் சத்தத்த கேட்காமா உருமாக்காரன் நாடு நாடா பறக்குறான்.டேய்,
உருமாக்கார என்னடா நெணச்சு இருக்கிற ஒம் மனசுல. சொல்லித் தொலைடான்னா. சொல்லமாட்டுறான்

கேனப்பயலே.உருமாக்காரா, நான் சொல்றேன்டா தீர்ப்பு....................................

சேட்டன்காரனான் மின்சாரத்துக்கு தானடா அனை உடயப்போகுதன்னு உதார் விடுறான்.  செட்டன்னுக்கு கூடங்குள அனு நிலயத்த அவனுக நாட்டு
கடலோரமா வச்சு கொடுத்துடுடா. இன்னு ரெண்டு உல வாங்குவிலடா அதையும் சேட்டனுக்கே கொடுத்திடுடா..

எங்களுக்கு மின்சாரம் வேனாண்டா, நாங்க காத்தாடிய சுத்தவச்சு மின்சாரம்
எடுத்துக்கிறோம்டா?

டேய், சேட்டன்காரா,உருமாக்காரனும்.நாரயாண கருப்பணசாமியும்தான்
அனுஉல வெடிக்காது பாதுகாப்பா இருக்குன்னு சொல்றான்ல, பேசாமா வாய
மூடிக்கினு ஓஞ் சோலியப்பாரு. அனை உடயப்போகுதுன்னு ரீல் விட்டு என்
கோபத்தை கிளராதே..................

என்னடா, பேச மாட்டுன்கிறிங்க,  பேச்சு வார்த்தைக்கு வா.வான்னு முச்சந்தியில கூப்பாடு போட்டீங்க. பேசுனா......... பேசாமா.....இருக்கீங்க.....

.ஊம...ஊருக்கெடுக்குமடா.....நீ எங்க ஊரகெடுக்குற.....
உருமாக்காரன் நாட்டயே கெடுக்குறான்.....................

என்னய குடிகாரன்னு  நிணைக்காதிங்கடா........நான் இந்திய(டாஸ்மாக) குடிமகன்டா .......,,,,,.......எனக்கு குடிமகன்என்ற பட்டமே வேணான்டா                        .........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...