திங்கள் 23 2012

அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!


அய்.....யா.......அய்..............யா.....
இந்தியா வல்லரசாயிரச்சு.....
அய........யா..அய்..............யா.....
அக்னி-5பரிட்சை வெற்றி!!!
இந்தியா ...வல்லரசு நாற்காலியில்
இடம் ....புடிச்சிருச்சு..............
அய்...யா...............அய்...............யா..
இந்தியா வல்லரசாயிருச்சு!!!

5000கி்மீ சும்மா பறந்து தாக்கும்
1.100கிலோ எடை சுமந்து செல்லும்
சுட்டவனை குறிதவறாமல் தாக்கும்
அய்................யா.................அய்.............யா....
இந்தியா வல்லரசாயிருச்சு...........

பேரிக்கா,குஷ்யா,பரான்ஸ்,சீ்...னா
நாடுகளின் வரிசையில் இந்தியாவும்
இடம் பிடிச்சிருச்சு.......
இய்....யா........இய்.......யா

டேய்,பாம்பு.பல்லிகளை தின்னுறவனுகளே!
ஒத்தைக்கு ஒத்தியா.....................அல்ல
ரெட்டைக்கு ரெட்டையா,,,,,,,,,.........இனி
ஒனக்கு பதிலடிதான்.............

இனி.நீ நாலு அடி அடித்தால்
ஒரு அடி நிச்சயம்..................
அய்......யா.........அய்.........யா
இந்தியா வல்லரசாயிருச்சு!!

ஏலே,மேற்கே பார்த்து சாமி
கும்புடுறவர்னே, இனி... நீ....
வாலு ஆட்டீன.டிடடரெனட்தான்
அய்....யா.................அய்.........யா...........
இந்தியா வல்லரசாயிருச்சு.


அஞ்ஞானி அப்துாளின் கணவு
பலித்துவிட்டது.இனி என்ன ...
அடுத்த.கணவு காணவு காண
வேண்டியததான்....................

இனி.இந்தியாவில் வெயில்
கொடுமையே இருக்காது
எதற்கும் பசியோ.பட்னியோ
 பஞ்சமே இருக்காது.............
இந்தியா வல்லரசாயிரச்சு
கவலையே இல்லையே..

ஏ...ஏ.....இந்தியாவிற்குள்
குவிந்துள்ள பண்ணாட்டு
முதலைகளே!! பயந்துவிடாதீர்கள்
.இந்தியாவைமுன்னேற்ற
வந்தவர்கள் நீங்கள். எங்களுக்கு
எதிரி.சீனாவும் பாகிஸ்தானும்தான்

வாருங்கள்.வாருங்கள்,வாருங்கள்
இருக்கிறதை மிச்சமீதியில்லாமல்
அள்ளிச்செல்லுங்கள்.....................

இங்குள்ள பராரிகளுக்கு.....................
டீ்வி இருக்கு,மிக்ஸி இருக்கு
கிரைண்டர் இருக்கு..போதா
குறைக்கு மேய்க்க ஆடும்
மாடும் இருக்கு.......அதுவும்
பத்தலையென்றால்..ஊருக்கு
நாலு கோயிலு இருக்கு......

அதையும்மீறி உங்களுக்கு
தொந்திரவு என்றால்.................
போலீசு இருக்கு,அலைய வைக்க
கோர்ட்டு இருக்கு,கதை முடிக்க
இராணுவம் இருக்கு.இதுக்கு
பக்கபலமாக அக்ணி-5ம் இருக்கு

வாங்கப்பா........வாங்கப்பா..........
இந்தியா வல்லரசாயிருச்சு
வாங்கப்பா......வாங்கப்பா.......
பாரின் சரக்கடித்து இந்திய
வல்லரசு ஆன பெருமையை
கொண்டாடுவோம்.........

அய்.................யா............அய்...........யா...
இந்தியா வல்லரசாயிருச்சு..............




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...