சனி 01 2012

நீதிக்கு அப்பாற்பட்டு தணடிக்கப்பட்ட வெளிநாட்டு இந்திய குற்றவாளி.....


இந்தியாவைச் சேர்ந்த ஜெயந்த்படேல்  அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து விட்டு ஆஸ்திரேலியாவில் பண்டாபெர்பேஸ் மருத்துவமனையில் பணியாற்
றிவந்தார்.

தன்னிடம் சிகிச்சைக்கு வந்தவர்களை ஜேம்ஸ் பிலிப்ஸ்,கேரிகெம்பஸ்,மெர்
வின்மோரிஸ் ஆகிய நோயாளிகளை அறுவை சிகிச்சையின்போது கொன்றார்
இதனால் அவர் “மரண டாக்டர்” என்று அழைக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறை
தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மரண டாக்டர். அந்நாட்டு பிரிஸ்மேன் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையிடு செய்தார். உயர்நீதிமன்றமோ, இந்திய குற்றவாளி ஆதாரங்
கள் அடிப்படையில் தண்டிக்கப்படாமல், நீதிக்கு அப்பாற்பட்டு தண்டிக்கபட்ட  குற்றவாளியாக  கருதி ஏழுஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்தது..மரண டாக்டரின் வழக்கை மறு விசாரனை செய்யவும்.நீதிபதியான மார்டின்டப்ளே உத்தரவிட்டார்.

இந்தியாவில் இருக்கிற மரண டாக்டர்களோ, நீதிக்கு இப்பாற்பட்டே,பல கொலைகளை சட்டபூர்வமாகவே செய்வதை,நீதிக்கு உட்பட்டும் வழக்குகூட
தொடரமுடியாமல் தவிக்கின்றனர்.ஒருசிலர் பாதிப்பின் கொடுமையைர்ல் நீதிக்கு அப்பாற்பட்டு,தங்களால் மரண டாக்டர்களை தண்டித்து விடுகிறார்கள்.

இந்தியாவின் மரண் டாக்டர்கள் ஆதாரத்தை வைத்துக்கொண்டுதான் கொலையும் செய்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...