புதன் 02 2013

இவர்களுக்கும் ஒரு நாள் சாவு வந்தது............

தேவகுமாரன் என்று
சொல்லி அற்புதங்கள்
செய்த ஏசுவுக்கும்
ஒரு நாள் சாவு வந்தது.

மனிதனாக அவதாரம்
எடுத்து லீலைகள் பல
புரிந்த இராமனுக்கும்
ஒருநாள் சாவு வந்தது

 வாழ்க்கை துக்கத்தை
போக்குவதற்கு வழி
சொன்ன புத்தருக்கும்
ஒரு நாள் சாவு வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...