புதன் 02 2013

இவர்களுக்கும் ஒரு நாள் சாவு வந்தது............

தேவகுமாரன் என்று
சொல்லி அற்புதங்கள்
செய்த ஏசுவுக்கும்
ஒரு நாள் சாவு வந்தது.

மனிதனாக அவதாரம்
எடுத்து லீலைகள் பல
புரிந்த இராமனுக்கும்
ஒருநாள் சாவு வந்தது

 வாழ்க்கை துக்கத்தை
போக்குவதற்கு வழி
சொன்ன புத்தருக்கும்
ஒரு நாள் சாவு வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

சத்தமில்லாமல் சிரிக்கவும்....!!!

  படித்தவுடனும் படத்தை பார்த்தவுடனும் சிரிப்பு வந்துவிட்டது் ஆகவே, தாங்கள் சத்தமில்லாமல்  சிரிக்கவும்.... நன்றி!