வெள்ளி 04 2013

கடவுளை படைத்த மனிதன்.......

அண்டத்தின் இயக்கத்தில்
உலகம்------ அந்த
உலகத்தில் பரிணமித்த
ஒரு உயிரினம்----மனிதன்.
அந்த மனிதன் மனிதர்களை
பெருக்கினான்---- பெருகிய
மனிதர்களை  மனிதன் அடக்கி
ஆண்டான்------- ஆண்ட
மனிதன் தன் கொடுமையை
மறைக்க கடவுளைப்
படைத்தான்-----------படைத்த
கடவுகளுக்கு சடங்குகள்
பல செய்தான்------அடக்கபட்ட
மனிதர்கள் கடவுளை நிணைத்து
 கொண்டதால் மனிதர்களை
மறந்தார்கள்.................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...