திங்கள் 10 2013

ஜனநாயகப் பாஞ்சாலி...........

அன்று ஒருத்தின் மனசு ஒருவனுக்கே என்று பிரிட்டீஷ் சாம்ராஷயத்துக்கு மட்டுமே பாய்விரித்தாள் இந்தியச் சீதை

இன்று ஒருத்தியின் மனசு அய்வருக்கே என்று பன்னாட்டு கம்பெனிகளுக்கு பாய்விரித்தாள் இந்திய ஸனநாயகப் பாஞ்சாலி....

இந்த பன்னாட்டு கம்பெனிகளுக்கு பாய் விரிக்கும் பாஞ்சாலியின் ஜனநாயகத்தில் நக்சல் வன்முறைக்கு இடமில்லை என்று கூறிக்கொண்டே பகலில் பத்தினிவேஷமும் இரவில் வேசியாகவும் இரட்டை வேடம்போடும் இந்தியாவின் இரவல் ஜனநாயகத்தில்......

ஒரு பக்கம் நாட்டில் நக்சல் பயங்கரவாதத்தால் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுருத்தலாக உள்ளது அதனால் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் சட்டம் வேண்டும் என்று கூறிக் கொண்டே....

மறுபக்கம் நாட்டின் பாதுகாப்பு துறையான இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே,இராணுவத்துறையில் பயன்படுத்தப்பட்டுவரும் 26 சதவிதத்தை 49 சதவிதமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்

இதற்கு,ஜனநாயகவாதிகள் சொல்லும் காரணம், 

ஏற்றுமதியைவிட.இறக்குமதி அதிகமாக இருப்பதால் நடப்பு கணக்கில் பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளதை சரிகட்டுவதற்க்காக இராணுவம் போன்ற பாதுகாப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

இந்த அய்வருக்கு பாய்விரிக்கும் ஜனந.யகத்தை எதிர்க்கும் நக்சல்களை ஒடுக்குவதற்குத்தான் தேசிய பயங்காரவாத தடுப்பு மையம்.(என்சிடிசி)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...