வலிகளை பதிவிடும்போது
ஏளனமாக படித்தார்கள்,
வேடிக்கையாய் பதிவிடும்போது
கோபமாய் படித்தார்கள்,
கோபமாய் பதிவிட்டபோது
மௌனமாக படிக்கிறார்கள்
இவர்கள் வாசகர்கள்
மற்றும் பதிவர்கள்...........டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி.. போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...
படிச்சுட்டு கருத்து சொல்லுறவங்களும் இதே பதிவர்கள்தான்!!
பதிலளிநீக்குராஜி கூறியது...
பதிலளிநீக்குபடிச்சுட்டு கருத்து சொல்லுறவங்களும் இதே பதிவர்கள்தான்!!---
உண்மையை ஒரு நாளும் மறுப்பதில்லை.....