சனி 28 2013

அட்ரா சக்கே...பலே... என்பது இதுதானுங்கோ....



திருவிளையாட்டு புரட்டுவிலே கணேசனும்.முருகனும், ஞானப்பழத்திற்கு போட்டியிடுவானுங்கள்ல அந்தக கதை மாதிரி இருக்குதுங்க இவுங்க கூத்து.

முருகன் பாத்திரத்தில்  மோடி,ஞானப்பழம் என்ற பிரதமர் நாற்காலிக்கு, முருகன் ஒலகத்தை சுத்தி வருகிறமாதிரி .மோடி ,இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமா சென்று.அந்தந்த மாநில மொழியில் “வணக்கம்,வந்தனம்,நமஸ்ககா”  ன்னு பேசி இந்தியாவை சுத்தி வர்றாருங்கோ...........

கணேசன் பாத்திரமான ராகுல் இருந்த இடத்திலே,“  கிரிமினல் எம்பி .எம்எல்ஏ ”க்களை பாதுகாக்க கொண்டுவரப்படும் “மசோதாவை கிழித்து குப்பையில் போடுங்கள்” என்று முற்போக்கா பேசி, ஞானப்பழத்த பெருவதற்கு  பேசி வர்றாருங்கோ...............

நாரதரான உச்சி நீதிமனறமோ,“கிரிமினல் பாதுகாப்பு சட்டத்தை நிறை வேற்றும் மத்திய அரசுக்கு எதிராக, ஓட்டு போடும் பெட்டியில்,“வாக்காளரை நிராகரிக்கும் பொத்தானை வை” என்று தேர்தல் ஆணையத்து க்கு அதிரடி உத்தரவு போடுதுங்கோ............

அட்ரா சக்கை.அட்ராசக்கை. பலே.,.பலே என்பது இதுதானுங்கே,..........

இளைஞர்களே!!!! இவர்கள் நாற்காலிகளில் உட்காருவதற்க்காக கொதித்து எழுங்களப்பா..............


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...