ஞாயிறு 29 2013

நன்றி! கெட்ட மக்களும், நன்றி! மறந்த மாந்தரும்...



பெரியாரும், கி.ஆ.பெ. விசுவநாதனும்,ரயில் பயணத்தின் பொழுது, ரயில்   ஒரு நிலையத்தில நின்று கொண்டு இருந்தது. அப்போது  பிளாட்பாரத்தில்  நின்று கொண்டு இருந்த இருவர்

பெரியாரை சுட்டிக்காட்டி, பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது பெரியார், எந்த சமுதாயத்துக்காக நாம் பாடுபடுகிறமோ, அந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் நம்மை  ஏறெடுத்தும்  பார்ப்பதில்லையே என்றார்.

அன்று பெரியார் சொன்ன உண்மை இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எந்த சூத்திர தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பெண்னடிமைகளுக்காக பாடுபட்டாரோ அந்த மக்கள் ஏற்றிவிட்ட ஏணியைக்கூட நிணைத்துப்
பார்ப்பதில்லை. இவர்களை

நன்றி! கெட்ட மக்கள்!!  நன்றி! மறந்த மாந்தர்!!! என்று சொல்வதா??? அல்லது பொழைக்கத் தெரிந்தவர்கள் என்று சொல்வதா?????



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...