செவ்வாய் 11 2014

விதியை மீறினால்.....ஓட்டு போட தடை..!!!

குடி மக்களின் குடி உயர  டாஸ்மாக் விற்பனை  செய்யும் அதிகாரி ஒருவர் கூறியதாவது.

தேர்தல் விதி முறைகளை மீறி..குடித்துவிட்டு ஓட்டு போட வரும் குடி மக்களுக்கு தேர்தலில் ஒட்டு போட தடை விதிக்கப்படும்.

நாட்டை ஆள்வதற்கு நடாத்தப்படும் தேர்தலில் குடி மக்கள் குடித்து விட்டு வந்து ஓட்டு  போடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி  குடிமக்கள் போதையுடன் வந்தால் ஓட்டுரிமையே ரத்து செய்யப்படும்.

தேர்தலின் போது குடிமக்களுக்கு குடி விற்பனை செய்யும் டாஸ்மாக் விற்பனை கூடத்தின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். மீறி விற்பனை செய்தால் கடை அடியோடு காலி செய்யப்படும்.

மீண்டும் டாஸ்மாக் சரக்கு விற்பனை தொடங்க, ஓட்டுரிமைக்கு தடையில்லா சான்று பெற ..தேர்தல் ஆணையத்தின் சிறப்பு அனுமதி பெற்ற பிறகே முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

2 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...