இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
படம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ…………! முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...
-
அன்புமிக்க.. நண்பர்களே! பதிவர்களே! வாசகர்களே! எனது தாயார் 20/ 9/ 2015 ஞாயிறு -இரவு 8.30 மணியளவில் இயற்கை எய்தினார் எனது தாயார் இறந்த...
-
அது ஒரு ஆங்கில பாடசாலை...அந்த பாடசாலையின் ஒரு வகுப்பில் நடந்த நிகழ்ச்சி.... காட்சி---...
இனி நான்என்ன செய்ய....
முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...
பதிலளிநீக்குVideo not Working
உயிர் போராட்டம் எவ்வளவு கொடுமை ?பார்ப்பதற்கு கொடூரமாய் இருக்கிறது !
பதிலளிநீக்குத ம 1
தங்களுக்கு மட்டும்தான் அப்படி... நண்பரே!!
பதிலளிநீக்குஅந்தக் கொடூரத்தை பார்த்துவிட்டுத்தான் மற்றவர்களும் பார்க்க பகிர்ந்தேன் ஜீ
பதிலளிநீக்குகழுதைப்புலிகள் ஊழல்வாதிகள் மாதிரி.
பதிலளிநீக்குஅதனால்..ஊழல் வாதிகளை தண்டிக்க முடியாது எருமைகளால் இப்படி எடுத்துக் கொள்ளலாமா....??
பதிலளிநீக்குஎருமைகள் தண்டிக்க வேண்டும்.கொடுமை என்னன்னா ஊழல் என்பது சகஜம் அதனாலே ஊழல் வாதியை தண்டிக்க கூடாது என்கின்ற கழுதைப்புலிகள் கூட்டமும் இருக்கு.
பதிலளிநீக்குஊழல் வாதியை தண்டிக்க கூடாதுன்னு சொல்ற கழுதைப்புலிகள் கூட்டம்தானே அதிகமிருக்கு.....எருமைகளும் பலமும் இல்லாம சம யோசிதம் இல்லாம பரிதவிக்க வேண்டிருக்கிறது..
பதிலளிநீக்குசிறந்த பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்
வருகைக்கு நன்றி!
பதிலளிநீக்குவலிப் போக்கன் கூறியது.. எருமைகளும் பலமும் இல்லாம சம யோசிதம் இல்லாம பரிதவிக்க வேண்டிருக்கிறது.
பதிலளிநீக்குஉண்மை தாங்க. நல்வர்கள் எல்லாம் பரிதவிக்க வேண்டியிருக்கு.
ஊழல் செய்த கழுதைப்புலி தலைவருக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது. பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தடைந்தார் கழுதைப்புலிகள் தலைவர். அவரை வரவேற்கும் வகையில் கழுதைப்புலிகள் பட்டாசு வெடித்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அவரது வருகையை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவரை காண்பதற்காக பலத்த மழையிலும் திரண்டு இருந்த கழுதைப்புலிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தாங்கள் சொல்வது அணைத்தும் உண்மையே... தங்கள் தங்கள் வீட்டுப் பக்கத்தில் தினமும் குடித்து விட்டு நாசகரமா திட்டிக் கொண்டு இருப்பவனையே நல்லவர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் ஒதுங்கும் போக்கு இருக்கும் வரை.. கழுதைப்புலிகளின் கொட்டமும் இருக்கத்தான் செய்யும்.
பதிலளிநீக்கு