ஞாயிறு 27 2016

பயம்மா..சே..சே...அது....






அப்பேர்...பட்டவரே
போயிட்டாரு
இம்மாம் பேரு
பட்ட ...இந்த
சிங்காரி மவ
மட்டும் சீக்கிரமா
போய் தொலைய
மாட்டுறா அய்யா

..............................................

தாயி ஒன்ன
சொல்லல நாயி
பேப்பரில வந்த
செய்திய சத்தம்
போட்டு படிக்கிறேன்.
நீதான் கஞ்சி
குடிக்கிற எழுந்து
நடக்கிற ஓடுற
ஒன்ன சொல்வேனா
தாயி என்னாது..
இதுக்கு எல்லாமா
என் மேலே
டம்ளர கொண்டு
எறிவாங்க தாயி..


..........................

பயமா..சே..சே...
அது எங்க
வ்ம்சத்திலே..கிடையாது
இந்த நாயி
கிட்ட  மட்டும்
தான் கொஞ்சுன்னு
பயம்...கடிச்சா
வலிய தாங்கினாலும்
ஊருக்கு தெரியக்கூடாதுல.......



4 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...