ஞாயிறு 27 2016

பயம்மா..சே..சே...அது....






அப்பேர்...பட்டவரே
போயிட்டாரு
இம்மாம் பேரு
பட்ட ...இந்த
சிங்காரி மவ
மட்டும் சீக்கிரமா
போய் தொலைய
மாட்டுறா அய்யா

..............................................

தாயி ஒன்ன
சொல்லல நாயி
பேப்பரில வந்த
செய்திய சத்தம்
போட்டு படிக்கிறேன்.
நீதான் கஞ்சி
குடிக்கிற எழுந்து
நடக்கிற ஓடுற
ஒன்ன சொல்வேனா
தாயி என்னாது..
இதுக்கு எல்லாமா
என் மேலே
டம்ளர கொண்டு
எறிவாங்க தாயி..


..........................

பயமா..சே..சே...
அது எங்க
வ்ம்சத்திலே..கிடையாது
இந்த நாயி
கிட்ட  மட்டும்
தான் கொஞ்சுன்னு
பயம்...கடிச்சா
வலிய தாங்கினாலும்
ஊருக்கு தெரியக்கூடாதுல.......



4 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...