ஏய்... நா..யாருன்னு
தெரியுமா...? ஒனக்கு
அடங்காத மாட்டை
எல்லாம் ஒத்த
ஆளா..நின்னு
அடக்கிய வெள்ளையத்
தேவன்............டா....
இன்னொன்னு தெரியுமா..??
சொல்றேன் கேளு....
சல்லி கட்டு போராட்டம்
நடத்தினாங்களே போராட்டம்
அந்தப் போராட்டத்துல..
இந்த வெள்ளையத்தேவன்
கலந்துக்கவே இல்ல....
இதிலிருந்தே என்
வீரத்தை.. தெரிஞ்சிக்கோ.....
போடா.....போடா...
என்ன முட்டிட்டு
முறைக்க வேறா
செய்யிற...... போடா.....
ஹா... ஹா...
பதிலளிநீக்குஇவரின் வீரத்தை நினைச்சா புல்லரிக்குதே :)
பதிலளிநீக்குஆகா
பதிலளிநீக்குஇரசித்தேன் நண்பரே
பதிலளிநீக்குGood
பதிலளிநீக்குஹா ஹா.
பதிலளிநீக்கு