வெள்ளி 27 2017

ஒரு மாடு பிடி வீரரின் கர்ர்ர்ஜனை....



ஏய்... நா..யாருன்னு
தெரியுமா...? ஒனக்கு
அடங்காத மாட்டை
எல்லாம் ஒத்த
ஆளா..நின்னு
அடக்கிய வெள்ளையத்
தேவன்............டா....

இன்னொன்னு தெரியுமா..??
சொல்றேன்   கேளு....
சல்லி கட்டு  போராட்டம்
நடத்தினாங்களே  போராட்டம்
அந்தப் போராட்டத்துல..
இந்த வெள்ளையத்தேவன்
கலந்துக்கவே  இல்ல....
இதிலிருந்தே என்
வீரத்தை.. தெரிஞ்சிக்கோ.....

போடா.....போடா...
என்ன முட்டிட்டு
முறைக்க  வேறா
செய்யிற...... போடா.....

6 கருத்துகள்:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...