யார் சொன்னது எனக்கு
கவலை இல்லை என்று
ஆயிரம் கணக்கான பிரச்சிகைளால்
வதைபட்டு கொண்டு இருக்கும்
இந்த உலகத்தில் என்
சுதந்திரத்தையும் உற்சாகத்தையும் பறி
கொடுத்து ஆயுள் தண்டனை
கைதி போல நைந்து மடியும்
வாழ்க்கையில் சகிக்கவே முடியாத
நிலையில் தற்கொலை செய்யாமல்
வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
அப்படியான என்னைப் பார்த்து
யார் சொன்னது எனக்கு
கவலையே இல்லை என்று..
கவலை இல்லை என்று
ஆயிரம் கணக்கான பிரச்சிகைளால்
வதைபட்டு கொண்டு இருக்கும்
இந்த உலகத்தில் என்
சுதந்திரத்தையும் உற்சாகத்தையும் பறி
கொடுத்து ஆயுள் தண்டனை
கைதி போல நைந்து மடியும்
வாழ்க்கையில் சகிக்கவே முடியாத
நிலையில் தற்கொலை செய்யாமல்
வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
அப்படியான என்னைப் பார்த்து
யார் சொன்னது எனக்கு
கவலையே இல்லை என்று..
அருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சி
பதிலளிநீக்குஅதானே...?!
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குவாழ்ந்து காட்டுவோம்
யாருய்யா ,உங்களை இப்படி நோகடித்தது :)
பதிலளிநீக்குயார் சொன்னது எனக்கு
பதிலளிநீக்குகவலையே இல்லை என்று...
கவலைகளால் துயரப்பட்டாலும்
கொஞ்சம் விடுபட முயலுகிறேன்!