வர்க்கத்தின் ஆண்குறி
அன்று நீவிவிடப்பட்டது
இப்போது.....
.
அதன் நீட்சியாய்
அச்சம் அற்ற
ஆண்குறிகளின் பலி
பீடத்தில் அப்பாவி
ஜெயபிரியாக்கள்.........
முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...
கொடூரம்... சே...
பதிலளிநீக்குமனித பிறவிகள்...செய்த கொடூரம் ....
நீக்குஇங்கு மாக்களாட்சிதான்...
பதிலளிநீக்குமனித மிருகங்கள் மக்களை ஆள்வது மாக்களாட்சி
பதிலளிநீக்கு