சனி 04 2020

கரோனாவை விட பயங்கரமானவர்கள்-8-

பொள்ளாச்சியில் அதிகார
வர்க்கத்தின் ஆண்குறி
 அன்று நீவிவிடப்பட்டது

இப்போது.....
.
 அதன் நீட்சியாய்
அச்சம் அற்ற
 ஆண்குறிகளின் பலி
பீடத்தில் அப்பாவி
ஜெயபிரியாக்கள்.........









4 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...