ஞாயிறு 13 2020

கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -92.....

Accused No.1 Jayalalitha|A1



குடும்பமே இல்லாத அந்த அம்மா யாருக்காக கொள்ளையடிக்கப் போறாங்கன்னு சொன்னாய்ங்க ஆனா கடைசில ஊழல் வழக்குல மாட்டி ஊதுபத்தி உருட்னதுதா மிச்சம்.
ஜெயலலிதாவின் ஊழல் பக்கங்களை உடைக்கும் எக்ஸ்க்லூசிவ் சீரியஸ்!!


ஊழல் வழக்குல சிக்கி ஒரு மாநிலத்தின் முதல்வர் சிறையில் அடைக்கப்பட்டது. அதுவும் ஒரு முறையில்ல 3 முறை சிறைக்கு சென்று திரும்பியது இந்தியாவுலயே எந்த மாநிலத்துலயும் நடக்கல, ஏன் எந்த கட்சியிலயும் நடக்கல,ஏன் எந்த அரசியல்வாதிக்கு நடக்குல..இந்த உலகத்துலயே அப்பிடி ஒருத்தர் இருந்தா.. அது வேற யாருமில்ல, இந்த ”ஜெயில் ஜெயலலிதா தான்”

4 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...