பக்கங்கள்

சனி 17 2011

கிடப்தெல்லாம் கிடக்கட்டும் கிழவனை துாக்கி மடியில் வை.

முல்லைப் பெரியாறு பிரச்சனை, கூடங்குளம் அனுஉலை பிரச்சினை,பால்,பஸ் விலை உயர்வுபிரச்சனை இப்படி பல பிரச்சனையில் சிக்கி தவித்துகிட்டு இருக்கையில்

சென்கையில்சர்வதேசதிரைப்படவிழாநடக்குதாம்அதிலஆத்தாரங்கநாயகியையும் கலந்தக்கசொல்லி அழைப்பு விட்டு இருக்காங்கலாம்.இந்தகூத்துல தமிழக அரசின் நிதி 25 இலட்ச ரூபாயைபெற்றுக்கொண்டு தேசிய விருதுகளை பெற்ற
படங்களை புறக்கணித்துவிட்டு பாப்புலாட்ரி அடிப்படையில் தேர்தெடுத்தது ஒருவருக்கு ரெம்ப வருத்தமளிக்குதாம்

அவரின் வருத்தத்தை போக்கவதற்கு இ னி வரும் காலங்களில் இந்த மாபெரும் தவறை விழா கமிட்டி செய்யக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டாராம்.

இது எப்படி இருக்கு?........................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

எதுக்கும் சொல்லி வைப்போம்....!!!

  இளமையில் அழகாக இல்லை முதுமையில் அழகாக இருக்கிறாய்.                                          -  ஒரு பாட்டி சொன்னது ஓடோடி சென்றேன் கண்ணாடியி...