அறும் பாடு பட்டும்
முடியவில்லை அறிவை
வளர்க்க...................
பிறர் சொல்
கேட்டு வளர்த்தேன்..
கஷ்டமில்லாமல்
தலைமயிரை.......
வயது முதிர்ச்சியால்
தலை மயிரையும்
வளர்க்க முடியாமல்
தோற்று போகிறேன்.
அறும் பாடு பட்டும் முடியவில்லை அறிவை வளர்க்க................... பிறர் சொல் கேட்டு வளர்த்தேன்.. கஷ்டமில்லாமல் தலைமயிரை....... வயது முதி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை