பக்கங்கள்

புதன் 13 2012

உங்களால் முடியுமா?????......




பசி இல்லாத போது சாப்பிடாதீர்கள்

வாரத்தில் ஒருநாள் இரவில் பழங்கள்
மட்டுமே சாப்பிடுங்கள்

வாரத்தில் ஒருவேளை உண்ணாவிரதம்
இருங்கள்

வாரத்தில் ஒருநாள் சமைக்காத இயற்கை
உணவை சாப்பிடுங்கள்

( என்னால முடியாது. அதனால்தான் உங்களிடம்
கேடகிறேன். உள்ளவாறு கடைப்பிடித்தால் நீண்ட
நாட்கள் இணையத்தில் உலா வரலாம். வலைதளம்
இருந்தால் நீண்ட நாட்களுக்கு பதிவு எழுதலாம்.).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்

முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த  சம்பூரணாந்தா   சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...