ஞாயிறு 10 2013

படித்ததில் சிரித்தது............

ஒரு வாரமாக போலீஸ் ஸ்டேசனுக்கும், வீட்டுக்கும் இடப்பிரச்சினை காரணமாக அலைந்து டென்சனாக சோர்வாக இருந்த நேரத்தில்  படித்ததில் சிரித்தது இது.

டாஸ்மாக் கடையில்  முன் டாஸ்மாக் குடிமகன் ஔறியது




“வாடா மாப்ள... இப்பத்தான் வர்றீயா...........வா.....வா..... இங்க சரக்கு ஒன்னும் சரியில்லடா........... எம்புட்டு அடித்தாலும் மப்பு ஏறவே மாட்டேங்கிறதுடா.......”

“மப்பு ரெம்பத்தாண்டா ஓவரா....... ஏறியிருக்கு.  நான் உன் மாப்ள
 இல்லடா......உன் அப்பன்டா..........”





1 கருத்து:

கதையும் காரணமும்..

ஒன்று-  அன்புள்ள உறுப்பினர்களே! இன்று கூடவிருந்த நமது கூட்டம் எதிர்பாராத சில காரணங்களால்  தள்ளி வைக்கப்படுகிறது. இரண்டு- அன்பிற்கினிய உறுப்ப...