பக்கங்கள்

வெள்ளி 14 2014

வாழவும் விடுவதில்லை..தப்பித்து போகவும் விடுவதில்லை..

 ஒரு இனத்தையே அழித்த இட்லரின் வாரிசு ராஜபட்சியின் கொடூரத்தால் மட்டகளப்பு மாவட்த்திலிருந்து அடைக்கலம்கோரி,

வழக்கமான ஆஸ்திரேலியாவை தவிர்த்துவிட்டு முதன்முறையாக நியூஸிலாந்து நாட்டுக்கு செல்லாம் என்று்.......நிணைத்து..
தப்பிச்செல்ல முயன்ற 75 பேர் ,மீன்பிடி துறைமுகத்தில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒன்பது பெண்களும் ஆறு சிறுவர்களும் அடங்குவர்.

 வாழவும் விடுவதில்லை, தப்பித்துச் செல்லவும் விடுவதில்லை ராஜேபட்சி.........

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

இந்தச் சுதந்திரத்தை இழந்துவிட்டால், .......

முதுமை பல நோய்கள் உண்மையில் நோய்கள் அல்ல; அவை வயது முதிர்வின் இயல்பான மாற்றங்கள்.  ஒரு மருத்துவமனை இயக்குநர் முதியவர்களுக்குக் கூறிய சில அற்...