வெள்ளி 14 2014

வாழவும் விடுவதில்லை..தப்பித்து போகவும் விடுவதில்லை..

 ஒரு இனத்தையே அழித்த இட்லரின் வாரிசு ராஜபட்சியின் கொடூரத்தால் மட்டகளப்பு மாவட்த்திலிருந்து அடைக்கலம்கோரி,

வழக்கமான ஆஸ்திரேலியாவை தவிர்த்துவிட்டு முதன்முறையாக நியூஸிலாந்து நாட்டுக்கு செல்லாம் என்று்.......நிணைத்து..
தப்பிச்செல்ல முயன்ற 75 பேர் ,மீன்பிடி துறைமுகத்தில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒன்பது பெண்களும் ஆறு சிறுவர்களும் அடங்குவர்.

 வாழவும் விடுவதில்லை, தப்பித்துச் செல்லவும் விடுவதில்லை ராஜேபட்சி.........

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

போராடிப் பெற்ற உரிமை...........

பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள்.  இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...