| படம் மாலைமலர் |
அங்கு
மின் விசிறி இல்லா வீட்டீல்
படுத்திருந்த அவனிடம்
வியர்வையையும் புழுக்கத்தையும்
ஏற்படுத்தியது வெக்கை..
இங்கு
வீதியில் செல்பவர்கள் மேல்
புழுதியையும் குப்பைகளையும்
வாரி இறைத்து கொண்டு இருந்தது
காற்று..........
மழை வேண்டி மந்திரம் தந்திரத்தை மந்திரமாக சொல்லி சொர்க்கத்துக்கே மாளிகை பொருட்களை அனுப்பும் பார்ப்பனர்களை அழைத்து வந்து அவர்கள் மூலம்... ம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை