| படம் மாலைமலர் |
அங்கு
மின் விசிறி இல்லா வீட்டீல்
படுத்திருந்த அவனிடம்
வியர்வையையும் புழுக்கத்தையும்
ஏற்படுத்தியது வெக்கை..
இங்கு
வீதியில் செல்பவர்கள் மேல்
புழுதியையும் குப்பைகளையும்
வாரி இறைத்து கொண்டு இருந்தது
காற்று..........
ஏய்....என்னடி.... நேத்துதானே .. ஐய்யாயிரம் ஏடிஎம்ல எடுத்த... ஒரு நாளு கூட ஆகல அதுக்குள்ள காசு கேட்டு வார.... எல்லாம் செலவாகி போச்சுக்கா......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை