திங்கள் 16 2015

தனக்கு வந்தால்....

உட்பொதிந்த படத்தின் நிரந்தர இணைப்பு
பhttps://twitter.com/naatupurathanடம்-


மற்றவர்களின் துக்கத்திற்கு
ஆறுதல் சொல்லும்
போது இருக்கும்
தைரியம் ..தனக்கு
துக்கம்  நேரும்
போது மட்டும்
அந்தத் தைரியம்
இருப்பது இல்லை..
இதைத்தான் தனக்கு
வந்தால் தெரியும்
என்றார்களோ...............

13 கருத்துகள்:

  1. ஆம் எதுவும் நமக்கு வந்தால் தான் தெரியும்,,,,,,, அதன் வலி,
    நன்றி.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

*கூச்­ச­மில்­லா­மல் செய்­யப்­ப­டும் தமி­ழர் விரோ­தம்!*

 உண்மை சிலர்க்கு கசக்கும்.. *கூச்­ச­மில்­லா­மல் செய்­யப்­ப­டும் தமி­ழர் விரோ­தம்!* கீழடி உண்­மை­களை உணர மன­மில்­லா­மல் தொடர்ந்து அவ­மா­னப்­ப...