இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
எத்தனை காலம் வாழ்ந்தாலும் மாபெரும் சிங்கமும் பரிதாபத்துக்குரிய வகையில் தான் மரணத்தின் பிடியில் வீழும். இளவயதில், சிங்கங்கள் ஆளும், துரத்து...
-
பத்து ஆண்டுகளாகவே பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் உடல் நல்ல நிலையில் இல்லை. சிறிது காலம் குடல் அழற்சியினாலும், இரத்தக் கொதிப்பினாலும் வே...
-
www.geevanathy.com பட்டணத்து வாக்காளர் ஒருவர் பட்டிகாட்டு வாக்காளரிடம் இப்படிக் கேட்டார்............. “ரெட்ட இலக்கி” ஓ...
வாழ்வும் பரிதாபத்துக்குரிய மரணமும்
எத்தனை காலம் வாழ்ந்தாலும் மாபெரும் சிங்கமும் பரிதாபத்துக்குரிய வகையில் தான் மரணத்தின் பிடியில் வீழும். இளவயதில், சிங்கங்கள் ஆளும், துரத்து...


இந்தப் பிரச்சினையை தீர்க்க இரண்டுக்கும் இடைப்பட்ட ஆடி மாதத்தை கொண்டாடலாம் நண்பரே
பதிலளிநீக்குதமிழ் புத்தாண்டுக்காக இரண்டு குரூப் போர் புரிவதால் தலைவரின் அமைதி திட்டத்தை வரவேற்கிறேன்.
நீக்குஜனவரி அல்லது யூலை
நெருக்கம் அல்லது தூரம்
குடும்பி அல்லது மொட்டை
நாராசமா இருக்கே நாரதர் கதை :)
பதிலளிநீக்குபுத்தாண்டு குழப்பம் அதிகரிக்கிறதே....!
பதிலளிநீக்குமாற்றுக்கருத்துகளும் மதிக்கப் பட வேண்டியவை.
பதிலளிநீக்குபாவேந்தரின் கருத்து அருமை!
பதிலளிநீக்குத ம மீண்டும் தகராறு செய்கிறது.
சித்திரை தமிழர்கள் புத்தாண்டு இல்லை என்பவர் சொல்வதை பார்த்தா, சித்திரையில் பத்தாண்டு கொண்டாடும் தமிழர்களை ஒருவழியாக இஸ்லாமிய மதத்தின் வருடத்தையோ, அல்லது ஜேசு பிறந்த நாளையோ கொண்டாட வைக்கும் ஆர்வம் தான் தெரிகிறது.
பதிலளிநீக்குமற்றவரோ உலகத்திற்கே கலாச்சாரத்தை பாடம் சொல்லி கொடுத்தவர்கள் தமிழர்கள் என்கிறார். ஆனால் தமிழர்கள் சொல்லி கொடுத்த காலாசார பாடத்தை -பொள்ளாச்சியில் செருப்பு அணியாமல் செல்லும்படி தமிழர்களை தமிழர்கள் ஜாதி கொடுமை படுத்துவதை- உலகம் பின்பற்றவில்லை. சித்திரை புத்தாண்டில் தான் பூமிக்கு அருகில் சூரியன் வருகிறது என்கிறார். ஆனால் உண்மையில் ஜனவரி மாதத்தில் தான் பூமி சூரியனுக்கு அருகில் செல்லும்.
பூமி சூரியனை சுற்றுவது பற்றி சகோ சார்வாகன் ஒரு பதிவு வெளியிட்டால் பயன் உள்ளதாக இருக்கும்.
மாற்றுக் கருத்தையும் வரவேற்போம்....
பதிலளிநீக்கு