பக்கங்கள்

திங்கள் 02 2017

வில்லனுக்கு சொல்லும் ஆயுதம்????????

...“ வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” முன்னு சொன்னது பொய்யுதானே ”...சித்தப்பு..

“அட..., எப்படிடா...கண்டுபிடிச்ச்......”

“கைய புடுச்சு இழுத்ததா...உம்.பொண்டாட்டி உன் சகல மீது போலீசில  பொய்ப் புகார் கொடுத்தப்பவே... கண்டுபிடுச்சுட்டேன் சித்தப்பு...”

“ அடப்பாவி..... நீ என்..சகலையோட..மகன்னு எனக்கு தெரியாம போச்சே...”

“ தெரிஞ்சிருந்தா.... என்ன..சித்தப்பு செய்திருப்ப...”

“ உங்கப்பனுக்கு பதிலாக... உன்னைய கையப்புடுச்சு இழுத்ததா புகார் கொடுக்கச்  சொல்லியிருப்பேனே...”

“ ஆ.....ஆ.......ஆ......”

“ என்னடா......ஆ ..ன்னு வாயப் பொளக்கிற..... வில்லனுக்கு சொல்லும் ஆயுதும்” முன்னு  இப்பவாவது.... புரிஞ்சுதாட....






2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...