சனி 15 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --36-

டூபாக்கூர்  கும்பலாக  சேர்ந்து  புதிய  கல்வி கொள்கையை  உருவாக்கி  இருக்கிறார்கள்  😁😁

Nishikant Dubey - Wikipedia

 ஜார்கண்ட்  மாநில பாஜக  எம்பி  & புதிய கல்வி  கொள்கையை  உருவாக்கிய  கமிட்டி உறுப்பினருமாகிய   நிஷிகாந்த்  துபே    என்ற டவுஸர்   சங்கி  


அவரது 10 வயதில்  10 ம் வகுப்பு தேர்வில்  தேர்ச்சி  பெற்றவராக  டூப்ளிகேட் சர்டிபிகேட்டும் , அடுத்து MBA டெல்லி பல்கலைகழகத்தில் படித்து  பட்டம் பெற்றதாக கூறி  ராஜஸ்தானில்  உள்ள பல்கலைகழகத்தில்  PhD டாக்டர்  பட்டம் படித்தவர் என்று   உடான்ஸ்  விட்ட  டூபாக்கூர்  பாஜக  எம்பி  மீது   டெல்லி  பல்கலைகழகம்   ஜார்கண்ட்  போலீஸில்  புகார்  அளித்துள்ளது , நிஷிகாந்த் துபே என்ற ஒரு  நபர்  டெல்லி பல்கலைகழகத்தில் படிக்கவே  இல்லை  அவரது MBA  டிகிரி  பொய்யானது  என்று சட்ட நடவடிக்கை  எடுக்க புகார் அளித்துள்ளது 


அவர்களின்  தலைவர் டிமோ ஜி  அவர்கள் , குஜராத்தில் இல்லாத  கல்லூரியில்  MA  இன்டர்நேஷனல் யூனிவர்சல்  ஆல் ரவுண்டு  வரலாறு  பட்ட படிப்பு  படித்தவர்  என்பது  உலகம் அறிந்த  செய்தி  .


டூபாக்கூர்  கும்பலாக  சேர்ந்து  புதிய  கல்வி கொள்கையை  உருவாக்கி  இருக்கிறார்கள்  😁😁

4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வாழ்க ! என்று சொன்னால் பலிக்கமாட்டேன்கிறது... அடுத்தவாட்டி ஒழிக! ன்னு சொல்லுங்க..உடனே பலிச்சிடும்...

      நீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...