புதன் 26 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --40..

 படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், , ’தண்டனைக்கு தயார் மன்னிப்பு கேட்க மாட்டேன்! "6 வருடங்களில் உச்சநீதிமன்றம் என்ன செய்து வருகிறது என்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தை காப்பாற்ற முக்கியமாக பார்க்கப்படுவது கருத்து சுதந்திரம்தான். ஆனால் அதுவே மறுக்கப்படுகிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. சீராய்வு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் இருக்கும்போது எதற்கு இவ்வளவு அவசரமாக தண்டனை வழங்க முற்படுகிறீர்கள் இந்த வழக்கில் தண்டனைக்கு தயார். நீதிபதிகள் குறித்த கருத்தில் தற்போதும் தெளிவாக இருக்கிறேன். மன்னிப்பு கேட்க மாட்டேன். பிரசாந்த் பூஷண் வழக்கறிஞர்’ எனச்சொல்லும் உரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...