பக்கங்கள்

புதன் 26 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --40..

 படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், , ’தண்டனைக்கு தயார் மன்னிப்பு கேட்க மாட்டேன்! "6 வருடங்களில் உச்சநீதிமன்றம் என்ன செய்து வருகிறது என்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தை காப்பாற்ற முக்கியமாக பார்க்கப்படுவது கருத்து சுதந்திரம்தான். ஆனால் அதுவே மறுக்கப்படுகிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. சீராய்வு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் இருக்கும்போது எதற்கு இவ்வளவு அவசரமாக தண்டனை வழங்க முற்படுகிறீர்கள் இந்த வழக்கில் தண்டனைக்கு தயார். நீதிபதிகள் குறித்த கருத்தில் தற்போதும் தெளிவாக இருக்கிறேன். மன்னிப்பு கேட்க மாட்டேன். பிரசாந்த் பூஷண் வழக்கறிஞர்’ எனச்சொல்லும் உரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இந்தச் சுதந்திரத்தை இழந்துவிட்டால், .......

முதுமை பல நோய்கள் உண்மையில் நோய்கள் அல்ல; அவை வயது முதிர்வின் இயல்பான மாற்றங்கள்.  ஒரு மருத்துவமனை இயக்குநர் முதியவர்களுக்குக் கூறிய சில அற்...