தமிழ் நாட்டிற்கு தேவை
நேர்மையான ஆட்சியாளர்கள்
அல்ல...அல்ல
நேர்மையான வாக்காளர்கள்
என்பதை தாங்கள் உணராத
வரை நீங்களெல்லாம் அடிமைகள்தான்
மாற்றம் வாக்காள பெருமக்களிடமிருந்து
தொடங்க வேண்டும்
நான் மதுரைக்காரன் எனக்கு நினைவு தெரிஞ்சு சித்திரை திருவிழாவை கண்டு கொண்டதும் கலந்து கொண்டதும் கிடையாது அது வேலையற்ற வீணர்களின் திருவிழா ...
உண்மை...
பதிலளிநீக்குநன்றி!
நீக்குஅது சாத்தியமாகுமா????
பதிலளிநீக்குசாத்தியமாகனும்...இல்லையென்றால் அடிமைதான்...
நீக்கு