தமிழ் நாட்டிற்கு தேவை
நேர்மையான ஆட்சியாளர்கள்
அல்ல...அல்ல
நேர்மையான வாக்காளர்கள்
என்பதை தாங்கள் உணராத
வரை நீங்களெல்லாம் அடிமைகள்தான்
மாற்றம் வாக்காள பெருமக்களிடமிருந்து
தொடங்க வேண்டும்
டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி.. போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...
உண்மை...
பதிலளிநீக்குநன்றி!
நீக்குஅது சாத்தியமாகுமா????
பதிலளிநீக்குசாத்தியமாகனும்...இல்லையென்றால் அடிமைதான்...
நீக்கு