இன்றைக்கும் அண்ணல் அம்பேத்கருக்கு இணையான ஒரு அறிஞர் நம்மிடையே இல்லை என்பதுதான் உண்மை. அப்படிப்பட்ட ஒரு தலைவரை மோடி எனும் அற்ப மனிதரோடு ஒப்பிடுவது இளையராஜாவின் அறியாமை அல்லது சுயநலம். அவர் பாஜாக வை மோடியை பாராட்டட்டும் பிரச்னையில்லை. அண்ணலை மோடியோடு ஒப்பிட்டு இழிவு படுத்த கூடாது
மோடியுடன் பாபாசாகேப் அம்பேத்கரை ஒப்பிட்ட விவகாரத்தில் ராஜா சாரை சின்ன பசங்கெல்லாம் கழுத்தாம்பட்டையில அடிக்கிறானுவ கடைசி காலத்தில இதெல்லாம் தேவையா சார்?
ம்... ம்... தெரிஞ்சது இவ்வளவுதான்...
பதிலளிநீக்கு