பக்கங்கள்

புதன் 30 2025

இம்சைகள் பிறப்பது எதனாலே???

எதையும் எடுத்துச் செல்ல 

 முடியாது என்று தெரிந்திருந்தும்
 
 ஏனோ .. என் ஏரியா மனிதர்கள் 

எல்லாவற்றிக்கும் ஆசைப்படுகின்றனர்..

இத்தகைய ஆசையினால் நான்
 
குடியிருக்கும் தெருவின் மாக்கள் 

எனக்கு இம்சையை கொடுத்துக் 

கொண்டே இருக்கின்றனர்................ 






 குறிப்பு "இம்சை" என்றால் தொல்லை, துன்பம், கொடுமை, அல்லது வன்முறை என்று பொருள். இது ஒரு தமிழ் சொல் ஆகும், இது ஒரு செயலை அல்லது ஒரு நிலைமையை குறிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்

முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த  சம்பூரணாந்தா   சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...