இரு நண்பர்கள்
கனவுகள் இருந்த
இடத்தில் விஞ்ஞானத்தை
நிலை நாட்டினார்கள்..
மனிதர்கள் தங்கள்
வரலாற்றை உருவாக்குகிறார்கள்
ஆனால் அந்த
வரலாற்றை தாங்கள்
விரும்பும் படியெல்லாம்
அதை உருவாக்குவதில்லை
ஆலோசனை சொல்வதற்கு
ஆசான்கள் காத்து
கொண்டு இருக்கிறார்கள்.
நாம்தான் காதை
திறந்து வைத்துக்
கொள்ள வேண்டியிருக்கிறது
நிச்சயமாக அறிவியலை
உரசி பார்க்க
பழகிக்
கொண்டால்
புரட்சி
சாத்தியமில்லாமலா
போகும்...............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை