வியாழன் 09 2012

போராடு.......இல்லையேல் கல்லரையாகு!!!

கூடங்குளம் அணு உலையை திறப்பதற்கு
நடப்பு மின்வெட்டை காரணமாகக்காட்டும்
 ஆப்பை வாயர்களுக்கு ஆப்பு வைக்க
பேரணி- முற்றுகை போராட்டத்தில் அணி
திரள்வோம்.

பார்க்க. வினவு. புமாஇமு

தேசவிரோதிகள்,மக்கள் விரோதிகளுக்கு
ஆப்பு வைக்கத் தவறினால்.மக்களுக்கு
ஆப்பு வைப்பதோடு, கல்லரையும் கட்டி
விடுவார்கள்.ஏற்கனவே.ஈழ மக்களுக்கு
 கல்லரை கட்டிவிட்டார்கள்.அடுத்து தமிழ்
நாட்டு மக்களுக்கு கல்லரை கட்டுவது உறுதி!!

கல்லரையாவதை தடுக்க 11.2.2012 -ல் படையாக
திருநெல்வேலியில் அணிதிரள்வோம்.
அணு உலைக்கு எதிராக மூன்று கட்டப் போராட்டம்- மக்கள் அறிவிப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...