வியாழன் 10 2012

கூடும் வெயிலும்.குண்டி கழுவிடும் அரசும்

கடந்த மாதம் இந்தியா அக்னி-5யை ஏவி ஒலக வல்லரசு நாடுகளின்
வரிசையில் செர்ந்தது. அதன் எதிரொலியாக தமிழ்நாடும் அக்னி
வெயிலில் முதன்மை மாநிலமாக மாறும் என வானிலை ஆய்வு
மையம் அறிவித்தது.


சுட்டெரிக்கும் வெயில் அக்னி நட்சத்திரமாகமாறி மே மாதம்முதல்
4ந்தேதி தொடங்கி 28ந்தேதிவரை நீடிக்கும் என்றது.அதாகப்பட்டது
கூரியனில் இரந்து நீண்ட அலை,சிற்றலை என இரண்டு அலை(
சுனாமி அலைமாதிரி) வருகிறது. அதில் சிற்றலையானது பூமியில்
உள்ள உயர்ந்த இடங்களை தாக்குமாம். இதனால்தான் உயர்ந்த
இடங்களான ஊட்டி,கோடைகானல்களில் வெப்பம் அதிகமாக
இருப்பதில்லையாம்.

நீணட் அலையானது அலையானது தாழ்வான பகுதிகளையே
தாக்குகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் அதிக வெப்பமாக
இரக்கின்றன.. இது மே மாதத்தில் தொடங்கி சூலை யில் அதி
கரித்து ஆகஸ்டில் குறையமாம்.

இந்த நாலு மாதங்களில் காலையில் காற்று வீசினால் இடியுடன்
மழை பெய்து வெயிலின் தாக்கம் குறைந்து இயல்பு நிலையில்
இருக்கும். கடல்காற்று வீசுவதற்கு தாமதமானால் வெப்பம்
அதிகரிக்கும்.

இந்த வெயில் அலை கூடுவதற்க்கும் மழை வர மறுப்பதற்கும்
வந்தால் நாச காடாக்கவதற்கும் காரணம். மூட நம்பிக்கைகள்
நிறைந்த சுயநல மக்களும், இயற்கை வளங்களை அழித்து லாபம்
பார்க்கும் பெரும் தொழில் அதிபர்களும். இந்த உள்நாட்டு,பன்னாட்டு
தொழில் அதிபர்களுக்கு போட்டி போட்டு குண்டி கழுவும்
அரசுகளும்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...