சனி 12 2012

அன்றே கொல்லும் பிரிட்டிஷ் காலனிய அரசு!!. நின்று கொல்லும் காந்தியின் அகிம்சை அரசு!

காந்தி அகிம்சை போராட்டத்தால்தான் கொடுங்கோலான பிரிட்டீஷ்
அரசயையே பணிய வைத்து இந்தியாவுக்கு சூதந்திரம் வாங்கித் தந்தாரு
ன்னு.யூ.கேஸிலிருந்து. கம்யூட்டர் சயின்ஸ் போன்ற ஒலக மகா படிப்பு
வரைக்கும் அச்சுக் குலையாமல் ஓதிக் கொண்டு இருக்கும் வாசகம்.
காந்தியின் “அகிம்சை போராட்டம் ”தவிர வேறு எந்த போராட்டமும்
வெற்றி அடையாதுன்னு ஒலக ஔறுவாயன்கள் பீற்றிக் கொள்ளும்
காலம் இது.


ஆனால் கண்ணுக்கு தெரிகின்ற நடைமுறைஉண்மைகளோ,  காந்தியின்.
அகிம்சை போராட்டத்தில். குசு விடுற வெற்றியக்கூட பெற முடியாது
இதோடு அகிம்சை போராட்டமான உண்ணாவிரதப்போராட்டத்தை
மத்திய.மாநில அரசுகளும் சரி,அரசு அதிகாரிகளும் சரி “ உலகிலே
உன்னதமான இந்தப்போராட்டாத்தை மண்டையிலிருந்து உதிர்ந்து
விழும் மயிர்க்குக்கூட மதிப்பதில்லை என்பதே நடைபெறுகின்ற
போராட்டத்தின் வயிலாக தெரிகின்ற மறுக்கமுடியாத உண்மைகள்

ஏகப்பட்ட சாடசியங்கள் இருந்தாலும். எல்லோருக்கும் தெரிந்த
போராட்டமான. கூடங்குளத்து உண்ணாவிரதப்போராட்த்தையே
எடுத்துக்கொள்ளுங்கள்.  மணிப்பூர்அயோரம் சாமிளா போரா
ட்டத்தையும்எடுத்துக்கொள்ளுங்கள் .காந்தியின் அகிம்சை
போராட்டத்தினைமதிக்கும் காந்தியஅரசின் யோக்கியதை புரியும்.


இந்த இரு போராட்டங்களும் இந்திய தேசிய அகிம்சா மமூர்த்தியால்
படைக்கப்பட்டு அவரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றிகொடி
நாட்டிய போராட்டம்தான



மணிப்பூரிலோ.சர்மிளாவுக்கு வலுக்கட்டாயமாக திரவ உணவை
ஏற்றுகிறார்கள். கூடங்குளத்திலோ, தேசிய அகிம்சாமூர்த்தியின் போராட்டத்தைகொச்சை படுத்தி உண்ணும் போராட்டம்
நடத்தியதோடு சிறுசு,பெருசு,பெண்கள் என்ற வித்தியாசம்
 இல்லாமல்பயங்கரவாதபொய்வழக்குகள்போட்டுஅகிம்சை
போராட்டத்தையே காயடித்துவிட்டார்கள்





காந்தி உண்ணாவிரத்போராட்டம் நடத்திய காலத்தில் பிரிட்டீஸ்
காலனிய அரசு உண்ணும் போராட்டம நடத்தியிருப்பார்கள்
போலிருக்கிறது. அதனால்தான் காந்தியின் வாரிசுகள் உண்ணும்
போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

காந்தி உண்மையிலே சுதந்திரம் வாங்கித்தருவதற்க்காக உண்ணா
விரதம போராட்டம் நடத்தியிருந்தால் அதனுடைய வலியும் தியாக
மும்.ஆடசிக்கட்டிலில் அமர்ந்து காலாட்டி கொண்டுஇருப்பவர்களு
க்கும்.ஆளும் அதிகாரஆட்சியாளர்க்கும் புரிந்திருக்கும்.



துரோகத்தின் விளைநிலத்தில் நேர்மையும்,தியாகமும் விரமுமா?
விளையும். துரோகமும்,மூடிமறைக்கும் பித்தலாட்டமும்,அடக்கு
முறையும்தானே விளையும்,




இன்னமும் பாருங்கள் தொடரும் கூடங்குள அகிம்சை
போராட்டத்தை கொச்சைபடுத்தும் விதமாக.கேவலப்படுத்தும்
விதமாக சுதந்திரம் பெற்ற ஆட்சியாளர்கள் படையை குவித்து
அணுஉலையில் மின்சாரம் தயாரிக்கும் கீழ்த்தரமான முயற்சி
களிலே செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அகிம்சாமூர்த்தி
யின் வாரிசுகள்.

பிரிட்டீஸ்காலனிய அரசு அன்றே கொன்றான்.(பகத்சிங்,சுகதேவ்
ராஜகுரு தோழர்களை ஒருநாளைக்கு முன்னமே கொன்றான்)
 ஆனால் காந்தியின்அகிம்சா மூர்த்தி அரசோ படையை குவித்து
பொய்வழக்கு போட்டு அலைக்கழித்து நின்று கொல்லுறான்.
இதற்கு நாலாவது தூண் முதலாளிகலாம் பக்க வாத்தியம்
தட்டுறான் காந்தி தேசமுன்னு.........




















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...