வெள்ளி 15 2012

மறுக்க முடியாத உண்மைகள்..........




பகல் வேளையில்
கையில் விளக்குடன்
மனிதனைச் தேடிச்
சென்ற மேதைகளின்
மத்தியில்................


உழைப்பே அறிவைக்
கொடுத்தது
கம்யூனிசமே
மனிதனாக்கியது
என்ற..............................
இயக்கவியல் நடைமுறை
தத்துவத்தை கண்டு
சொன்னவர் உலக
பாட்டாளிகளின் மாமேதை
தோழர் கார்ல்மார்க்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...