வெள்ளி 15 2012

மறுக்க முடியாத உண்மைகள்..........




பகல் வேளையில்
கையில் விளக்குடன்
மனிதனைச் தேடிச்
சென்ற மேதைகளின்
மத்தியில்................


உழைப்பே அறிவைக்
கொடுத்தது
கம்யூனிசமே
மனிதனாக்கியது
என்ற..............................
இயக்கவியல் நடைமுறை
தத்துவத்தை கண்டு
சொன்னவர் உலக
பாட்டாளிகளின் மாமேதை
தோழர் கார்ல்மார்க்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

சத்தமில்லாமல் சிரிக்கவும்....!!!

  படித்தவுடனும் படத்தை பார்த்தவுடனும் சிரிப்பு வந்துவிட்டது் ஆகவே, தாங்கள் சத்தமில்லாமல்  சிரிக்கவும்.... நன்றி!