செவ்வாய் 08 2013

பொங்கல் பரிசு வாங்கலீயோ!!!!!!!!!!!!

தமிழர்களே! தமிழர்களே!
தேங்காய்த்தமிழர்களே!
மாங்காய்த் தமிழர்களே!
பொங்கல் தமிழர்களே!

பொங்கல் பரிசாக 1.84 கோடி
குடும்ப அட்டை தமிழர்களுக்கு
ஒரு கிலோ பச்ச அரிசி...
ஒரு கிலோ சக்கரையுடன்
ஒரு 100ரூபாய்  நோட்டும்
தமிழகத்து தானத்தலீவி
பொங்கல் பரிசாக........
வழங்குகிறார்.

முன்னால் ஆண்ட
தானத்தலீவர்
1/2 கிலோதான்
கொடுத்தார்.
ரூபா கொடுக்கவில்லை.

ஓடுங்கள்....ஓடுங்கள்
அதிகாலை 4மணிக்கே
 கடையில வரிசை
போடுங்கள். முக்காமல்
முனகாமல் பொங்கல்
பரிசை வெல்லுங்கள்
 தமிழ்ப் பொங்கலை
கொண்டாடுங்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

சத்தமில்லாமல் சிரிக்கவும்....!!!

  படித்தவுடனும் படத்தை பார்த்தவுடனும் சிரிப்பு வந்துவிட்டது் ஆகவே, தாங்கள் சத்தமில்லாமல்  சிரிக்கவும்.... நன்றி!