ஞாயிறு 02 2013

தேர்தலை புறக்கணிக்கும் ஒரு நீதிபதி........




..

90 சதம் மக்கள் ஆடுமாடுகளாக வாக்களிக்கிறார்கள். இதனால் இந்தீயாவை ஜனநாயக நாடு என்று சொல்ல முடியாது.

சாதி,மத அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களால் நாடு நிர்வகிப்பதால்.ஆடு,மாடுகளைப்போல் வாக்களிக்க விரும்பவில்லை.

நாட்டில் தார்மீக நெறிமுறைகள் இல்லாதபோது.ஊழலை ஒழிப்பேன் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் இன்னும் 20 ஆண்டுகளுக்கு ஊழலை ஒழிக்க முடியாது. 

இதனால் என்னுடைய வாக்குக்கு அர்த்தமில்லாத நாட்டில் நடக்கும் தேர்தலில் ஓட்டு போட விரும்பவில்லை என்றார்.உச்சி குடுமி மன்ற முன்னால் தலைமை நீதிபதி......

20 ஆண்டுகள் என்ன 20 நூற்றாண்டே ஆனாலும் ஊழலை ஒழிக்க முடியாது. 

ஓட்டுப்போடும் வாக்காளர்க்கு எந்த உரிமையும் இருக்காது.

இதனால்தான் இந்திய நக்சல்பாரி வழியில்வந்த கம்யூனிச புரட்சியாளர்கள் சொல்கிறார்கள்


புதியஜனநாயக புரட்சியின் மூலமே ஊழலை ஒழிக்க முடியமென்று...........


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...