சனி 07 2013

அய்.நா. உத்தரவு பெற்ற பிறகே, சிலைகளை கரைக்க தண்ணீர் நிரப்ப வேண்டும்.!!!



நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தியில் சிலைகளை கரைக்க,அய்.நா. உத்தரவு பெற்ற பிறகே, சிலைகளை கரைக்க தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று மாடு பிடி வீரர் மடசாமி ,மாட்டு சந்தை மாநாட்டில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, மாட்டு சந்தை மாநாட்டில் மாடுபிடி வீரர் மாடசாமியின் கமிஷன்காரர் பேட்டி ஒன்றில் கூறியதாவது.

விநாயகர் சதுர்த்தியில் இந்து மகா தீய சக்திகள்.1008 சிலைகளை  சர்வதேச சமூகத்துக்கு புறம்பாக தயார் செய்துள்ளன. இந்த சிலைகளை கரைக்க தெப்பத்தில் தண்ணீர் நிரப்ப தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், அதி காரிகள் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால் சிரியாவின் நடுரோட்டில் சிலைகளை போட்டுவிட்டு போராட்டம் செய்வோம்.
என்கிறார்கள்.

சிலைகளை கரைக்க தண்ணீர் நிரப்புவது பற்றி.அய்.நாவின் கண்காணிப்பாளர் கள் அங்கு சென்று ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க உள்ளனர். அதுவரை இந்து மகா தீய சக்திகள் காத்திருக்கவேண்டும்.

அதே சமயம், தண்ணீர் இல்லாத காரணத்தால் சிலைகளை சிரியாவின்  நடு ரோட்டில் போடுவது கண்டத்துககுரிய செயல் என்று மாடுபிடி மாவீரர் மட சாமி  தெரிவித்துள்ளார்.

சிலைகளை கரைக்க தண்ணீர் அவசியம் என்றால், அய்.நா. பாதுகாப்பு சபை ஒப்பதல் அளிக்க வேண்டும் என்றும் மாடுபிடி மாவீரர் மடசாமி கூறியுள்ளார்.

சிலைகளை கரைக்கும் முயற்சியின் தற்போதுள்ள நிலைமையை குறித்தும் அய்.நா. சபையின் தலைவர் மாட்டு சந்தையின் மாநாட்டில் கூறியுள்ளார்.

எனவே, விநாயகர் சிலைகளை கரைக்க அய்.நா. உத்தரவு பெற்ற பிறகே.தெப்பத்தில் தண்ணீர் நிரப்ப.தண்ணீர் திறக்க வேண்டும் என்று  மாட்டு சந்தை மாநாட்டில் மாடுபிடி மாவீரர் மாடசாமியின் கமிஷன்காரர் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...