செவ்வாய் 01 2013

மேயிற மாட்டை கெடுக்குமாம் நக்குற மாடு கதை தெரியுமா???



ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். தன் நிறத்தைபோல ஒரு மாட்டை வளர்த்தான்.  மாட்டுக்கு ஆகாரம் வேண்டி வயல்வெளி பக்கம் ஓட்டிச் சென்றான.


மாடும்  வயல்வெளியில  நன்றாக மேய்ந்து கொண்டு
இருந்தது.அப்போது, மேய்வதற்கு வந்திருந்த
இன்னொரு மாடு இந்த மாட்டை பார்த்தவுடன் வாய
பொளந்து தன் உடலை சிலிப்பிக் கொண்டு ,

ஒழுங்கா மேஞ்சுகிட்டு இருக்கிற மாட்டுகிட்ட போயி, தன் அழக காட்டுச்சு, அந்த மாடு இந்த மாட்ட கண்டுக்கிறவே இல்ல

திடிரென்று, வந்த மாடு மேய்ற மாட்ட நக்க அரும்பிச்சிருச்சு, ஒழுங்கா மேஞ்சுகிட்டு இருந்த மாடு மேயுர வேலைய விட்டுபுடுச்சு

மேயுற மாட்டுக்காரன் , மேயாத மாட்டுக்காரனிடம் சொன்னானாம்,“ ஒழுங்கா மேயுற  எம் மாட்ட, ஓம்மாடு நக்கி கெடுக்குதுடா என்றானாம்,

 அதுக்குஅவன் சொன்னான். எம்மாடு , மேயுற மாட்ட.,கெடுக்குமாம். நக்குறமாடு, என்று .

இதுவே  பலதுக்கு சொல்வடையாக பயனுக்கு வந்து
 பயன்பாட்டுக்கு வந்து பயனபட்டு இருக்கிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...