புதன் 09 2013

களவானி சொல்றத களவானிகள்தான் நம்புவார்கள்.....!!!...


களவானி புகழ் சற்குணம் மீது. நேரம் புகழ் நஸ்ரியா கூறும்  புகார்  உண்மையோ,பொய்யோ.. எதுவாக இருந்தாலும்.....

“ மார்கெட் விளம்பரத்துக்காக இப்படி சொல்கிறார் என்றும், அந்தப் படத்தைப் பார்த்து அது நானில்லை என்று நஸ்ரியா சொல்லத் தயாரா” என்று களவாணி சொல்றத காளவானிகள்தான் நம்புவார்கள்.

  வந்த காலத்திலிருந்து அதி நவின தொழில் நுட்பத்தால் நிழலை நிஜமென்று நம்ப வைத்திருக்கும் சினிமாவில் ,களவானி,  சாவல் விடுவதும் ஒரு தைரியத்தில்தான். இதோடு சூப்பர் ஸ்டாரின் மரமகன் இருப்பதிலும்  எக்ஸ்டரா தைரியம்தான்.

களவானிகள் என்றைக்குத்தான் களவானித் தொழிலில் நேர்மையாக இருந்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...